Monday, 25 August 2025

தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2025க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள்

 



தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2025க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள்


 தேசிய ஆசிரியர் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியீடு


Selected Teachers for National Teachers' Awards 2025


தேசிய நல்லாசிரியர் விருது : தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி ஆகியோர் தேர்வு. 



புதுச்சேரியில் தில்லையாடி வள்ளியம்மை அரசுப் பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணனும் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.


தேசிய ஆசிரியர் விருது - தமிழகத்தில் இருவர் தேர்வு


தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தேசிய ஆசிரியர் விருதுக்காக தேர்வு.


நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்கள் தேர்வு.


தேசிய நல்லாசிரியர்கள்  விருது பெற்றவர்கள் பட்டியல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



No comments:

Post a Comment

04-09-2025 இன்றைய ராசி பலன்கள்

    04-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்                  *மேஷம்* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான ...