Sunday, 17 August 2025

அரசுப் பள்ளிக்காக ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக வழங்கிய முன்னாள் மாணவர்

 

 

அரசுப் பள்ளிக்காக ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக வழங்கிய முன்னாள் மாணவர்


அரசுப் பள்ளிக்காக அள்ளிக் கொடுத்த முன்னாள் மாணவர் 

தஞ்சாவூர் அருகே திருமங்கலக்கோட்டை கீழையூரில் சுமார் ரூபாய் 2 கோடி மதிப்பு ள்ள 30 ஆயிரம் சதுர அடி நிலத்தை அரசு பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் முன்னாள் மாணவர் திரு கோவிந்தராஜ் அவர்கள்.


 குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் நிலத்தை வழங்கியுள்ளதாகவும், படிப்பு மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் எனவும், மாணவர்கள் நன்றாக படித்து ஊருக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் அவர் பேட்டி

No comments:

Post a Comment

04-09-2025 இன்றைய ராசி பலன்கள்

    04-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்                  *மேஷம்* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான ...